Saturday, March 28, 2009

நம்ம ஊரு காமெடி - ஒன்று


சரத்குமார் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கிட்டுக்காக நடத்திய பேச்சுவார்த்தை (கற்பனை).......


இல.கணேசன்: வாங்க வாங்க.. சரத் என்ன தனியா வந்துஇருகிங்க? கட்சி நிர்வாகிகள் வரலையா?

சரத்: ராதிகா தாநே ..? 'அரசி' ஷூட்டிங் போய் இருக்காங்க.

இல.கணேசன்: இருக்கறது நாப்பது தொகுதி. இதை எப்படி பிரிச்சிகிறது?

சரத்: எனக்கு இரண்டு தொகுதி கொடுத்துருங்க. மீதி நுப்பதி எட்டும் உங்க கட்சிக்கு !

இல.கணேசன்: அய்ய்..... எங்களுக்கு இரண்டு போதும் . நுப்பதி எட்டு இல் நீங்கதான் நிக்கணும்!

சரத்: அதெல்லாம் முடியாதுங்க , நீங்க பாட்டுக்கு சீட் கொடுத்துட்டு போய்டுவிங்க ... அங்கே நிறுத்தறதுக்கு நாங்க எங்க போய் ஆளை தேடுறது!

இல.கணேசன்:(மெதுவாக) கரெக்டா, நாம் பேச வேண்டியத இவரு பேசறாரு....

(உரக்க) அதெல்லாம் முடியாது. எங்களுக்கு இரண்டு. மீதியெல்லாம் உங்கள்ளுக்குதான்.

சரத்(கடுப்பாகி):'கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்க்கிட்டினால் முறிந்தது' நு பத்திகைக்காரங்களுக்கு சொல்லிடிங்க. எங்கல்லுகும் சுயமரியாதை இருக்குல்ல.... யார் நாங்க எதிர்பார்க்கிற சீட் தரங்கோல அவன்கோலடதான் கூட்டணி! நான் வாரேங்க!.

நன்றி: ஜூனியர் விகடன்.
நம்ம கமெண்ட்: "ஐயோ ஐயோ இது உண்மையா கூட இருக்கலாம்."





No comments: